articles

img

உத்தரகண்ட் எதிர்கட்சித் தலைவர் யஸ்பால் ஆர்யா

சில்க்யாரா சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கியிருப்பது பாஜக அரசின் அலட்சியமே ஆகும். அவர்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு வேலை கொடுக்க அரசாங்கம் ஊழல் செய்துள்ளது. தொழிலாளர்கள் தப்பிப்பதற்காக சுரங்கப்பாதை கட்டப்பட்டவில்லை. அதனால் இன்று இவ்வளவு பெரிய சிக்கல்.